சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு. ராஜேஸ் லக்கானி இ.ஆ.ப அவர்கள் 72வது சுதந்திர தினத்தன்று (15.08.2018) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அலுவலக வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்