சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் Dr.D.கார்த்திகேயன் இ.ஆ.ப அவர்கள் 73வது சுதந்திர தினத்தன்று (15.08.2019) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அலுவலக வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்