சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் திருமதி. M.லட்சுமி இ.ஆ.ப அவர்கள் 75வது சுதந்திர தினத்தன்று (15.08.2021) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அலுவலக வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்