சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு. அன்சுல் மிஸ்ரா இ.ஆ.ப அவர்கள் 74வது குடியரசு தினத்தன்று (26.01.2023) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.